மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு! தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணி!
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை:
உதவி கணக்கு அலுவலர்
பணியிடங்கள்:
18
ஊதியம்:
மாதம் ₹.56,300 - 1,78,000/-
கல்வித் தகுதி:
சிஏ அல்லது ஐசிடபுள்யூஏ-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி:
16.03.2021
மேலும் விபரங்களுக்கு இந்த லிங்க்கை https://www.tangedco.gov.in/AAO2021.html க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
- பாரூக், சிவகங்கை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.
Comments