இளம்பெண் மாயம்!!

    -MMH
    இளம்பெண் மாயம்: கோவை சூலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான நரசிம்மா மில்லில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த கலைவாணி மகள்  வயது 17 வேலை செய்து வந்தார். இவர் இந்த கம்பெனியில் 6 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 4 மணிக்கு வெளியே சென்ற பிருந்தா பின்பு வரவில்லை. இதுகுறித்து நரசிம்மா மில்லின் நிர்வாகம் அவருடைய பாட்டிக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த வந்த பிருந்தாவின் தாயார் கலைவாணி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரினை பெற்று கொண்ட சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

-பீர் முகமது.

Comments