ஆழியாறு அணை முழு கொள்ளளவு எட்டியது! உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!
ஆழியாறு அணை முழு கொள்ளளவு எட்டியது..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியதால் 4 மதகுகள் வழியாக 730 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆழியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments