கேரள மக்களுக்கு 90 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சனை இல்லை! அந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொன்னது யார்?

    -MMH
 
வெண் பூசணிக்காய் குழம்பு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பது நிதர்சனம்.
வெண் பூசணிக்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம் 

செயல்முறை:- 

கும்பளங்காய் என்று மலையாளத்திலும், கூஷ்பாண்டம் என்று சம்ஸ்கிருதத்திலும் அழகாக அழைக்கப்படும் நம்ம வெண்பூசணிக்காயை முதலில் கொஞ்சம் தண்ணீர்விட்டு வேகவைக்கவும் பின்பு தேங்காயுடன் பச்சைமிளகாய், சின்ன ஜீரகம்  சேர்த்து அரைக்கவும். பிறகு வழக்கம்போல் எண்ணெய் கடுகு கருவேப்பிலை  பெருங்காயம் சேர்த்துத் தாளித்து மல்லி இலை தூவி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகப் பை நன்கு வலுவடையும் மேலும்  உடலின் சூடு தனியும். கேரள மக்கள் இந்த பூசணிக்காய் மோர் குழம்பு அதிக அளவில்  உண்பதால் அந்த மாநிலத்து மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு 90 சதவிகிதம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-சுகன்யா சுரேஷ்.

Comments