திருவாரூர் மாவட்டத்தில் இனி பொது இடத்தில் மது அருந்த முடியாது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு !!

 

-MMH

     திருவாரூர் மாவட்டத்தில் இனி பொது இடத்தில் மது அருந்த முடியாது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு. திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதால், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதை கட்டுப்படுத்தும் பொருட்டு, பொது இடங்களில் மது அருந்துவதை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் C.விஜயகுமார் IPS தெரிவித்துள்ளார்.

கீழ்கண்ட காவல் உதவி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளார்;

திருவாரூர்- 9498110861

நன்னிலம் – 9498143926

மன்னார்குடி- 9498183264

திருத்துறைப்பூண்டி – 9445407674

முத்துப்பேட்டை – 9840717894

தனிப்பிரிவு அலுவலகம்

04366 225925

9498100865

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு

1)திருவாரூர்:830058812

2)நன்னிலம்:9498175387

3)திருத்துறைப்பூண்டி: 9498162363

மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை

9498181220

ஹலோ போலீஸ்

8300087700 என பல்வேறு எண்களை பொது மக்களின் நலனுக்காக இந்த சேவை எண்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ரைட் ரஃபிக்,திருவாரூர்.

Comments