எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உக்கடம் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!

  -MMH

   கோவை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக  மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உக்கடம் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாநகர பகுதிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் திட்ட மதிப்பில் ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்கப்பட்டு வருகிறது மாநகராட்சியில் ஒரு சில பகுதிகள் வளமாகவும் பளபளப்பாகவும் மாறியுள்ளது ஒரு சில பகுதிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

குறிப்பாக மக்கள் அடர்த்தி யாக வாழக்கூடிய மரக்கடை எண்ணத்தோடு கோட்டைமேடு ஜிஎம் நகர் புதூர் பொன்விழா நகர் வள்ளல் நகர் கரும்புக்கடை மாநகரின் முக்கிய  பகுதிகளாக உள்ளது.

இங்கு தரமான தார் சாலைகள் இல்லை சாக்கடைகள் பராமரிப்பு இல்லை புதிய தெருவிற்கு இல்லை சுத்தமான குடிநீர் இல்லை குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை சுற்றுப்புறச்சூழல் சுகாதாரம் இல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாடுகள் மற்றும் தெருநாய்கள் தொல்லை என மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளை எல்லையில்லா என்ற என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவை உக்கடம் பகுதியில் கோவை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பாக நூற்றுக்கு மேற்பட்டோர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

- சீனி,போத்தனூர்.

Comments