பொது மக்கள் சாலை மறியல்!!

   -MMH 

   வேலூர் மாவட்டம்: காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் பகவதி நகர் பகுதியில் மழை நீர் செல்லும் கல்வாயை தனியார் ஆக்கிரமித்துள்ளதாகவும் இதனால் மழை நீர்  வெளியேறாமல் சுமார் 250 வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால், தேங்கி நிற்க்கும் மழை நீரை வெளியேற்றும்படி காட்பாடி- சித்தூர் தேசிய நெடுச்சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ராஜேஷ் கண்ணன்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு காட்பாடி சேர்மன் வேல்முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் சாலை மறியல் கைவிடப்பட்டது பின்னர் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று அனைவரும் ஆய்வு மேற்கொண்டனர்.

-ரமேஷ், வேலூர்.

Comments