பொள்ளாச்சியில் கந்த மஹால் அருகே ஆட்டோ சிறை பிடிப்பு..!!

   -MMH 

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கந்த மஹால் பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த ஆட்டோ சிறைபிடிக்கப்பட்டது.

பொதுமக்கள் சிறைபிடித்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் மாரிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்.

பொள்ளாச்சி.

Comments