மார்ச்சநாயகன்பாளையம் துணைமின் நிலையத்தில் ஜீன் 14 ஆம் தேதி மின் தடை!!:மின் செயற்பொறியாளர் தகவல்!

   -MMH 

     மார்ச்சநாயகன்பாளையம் துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணி காரணமாக  ஜீன் 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை  அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. எனவே வாழைக்கொம்பு நாகூர், 

சுப்பேகவுண்டன்புதுார், 

ஆலங்கடவு. வளந்தாயமரம்,

பெரியபோது,

மீனாட்சிபுரம், குளத்துபுதுார்,

திவான்சாபுதுார்,

ஆத்துப்பொள்ளாச்சி, பூச்சனாரி,

சாமியாண்டிபுதுார், நாதேகவுண்டன்புதுார், மண்ணூர், கோபாலபுரம்,  தாவளம்.

கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்ப கவுண்டன்புதூர்,

சாத்துப்பாறைசித்தூர் மற்றும்

திம்மங்குத்து போன்றப் பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது . என மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். 

நாளைய வரலாறு செய்திக்காக 

-அலாவுதீன், ஆனைமலை.

Comments