கோயில் பூட்டை உடைத்து கைவரிசை!
இராணிப்பேட்டை அடுத்து வாலாஜாபேட்டை வன்னிவேடு கிராமத்தில் மிகவும் பழமை கோவிலான அகத்தீஸ்வரர் கோயிலில் நேற்று இரவு மர்மநபர்கள் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமராக்கள் பூஜைப்பொருட்கள் மற்றும் செம்பு பொருட்கள் ஆகியவை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நாளைய வரலாறு செய்திக்காக,
-P. இரமேஷ் வேலூர்.
Comments