பொய் வழக்குபதிவு செய்த காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்! ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!!

     -MMH 

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் சேரகுளத்தைச் சேர்ந்த சித்திரைப்பாண்டி என்பவர் மீது கடந்த 2016 மற்றும் 2017 ஆண்டு  பொய் வழக்கு பதிவு செய்ததாக திருவைகுன்டம் திருவைகுன்டம் காவல் துணை கண்காணிப்பாளர், காவல்  ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர்  மீது நடவடிக்கை எடுக்க அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும், 2பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொய் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு, காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனிதஉரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments