பள்ளிகளின் அருகில் கொட்டப்பட்ட குப்பைகள்!! மாணவர்களின் உடல்நிலை பாதிக்கும் அபாயம்!!

  -MMH 

கேரளா மாநிலம் மூணார் பகுதியில் உள்ள ஏலப்பாறை பஞ்சத்தில் பள்ளியின் அருகில் குப்பைகளை கொட்டுவதினால் அநேக பள்ளி மாணவர்கள் தொற்றுநோய் ஏற்படும்  நிலை ஏற்பட்டுள்ளது. 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சந்தைகளில் உள்ள கழிவுகளும் நெகிழி கழிவுகளும் கொட்டப்படுகிறது அதிகமான மழை காரணமாக துர்நாற்றம் அடிக்கின்றன. 

இதை பஞ்சாயத்து நிர்வாகமும் கண்டு கொள்ளுவதில்லை என  மக்கள் மத்தியில்  முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு உடனடியாக சுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று  பள்ளி மாணவர்களும் அருகில் உள்ள மக்களும்  எதிர்பார்க்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments