அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் விபத்துக்குள்ளாகி மரணம்!!

      -MMH 

கோவை பொள்ளாச்சி சாலை குறிச்சி குளம் அருகில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்கள் 

விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணமடைந்தனர். 

இருவர் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

-செய்யத் காதர் & இரா.ராம்கி.

Comments