நூதன மோசடி!! வசமாக சிக்கிய திருடன்!!

     -MMH 

அடிமாலி அருகில் உள்ள அனாச்சால் என்ற பகுதியில் அடகு வைத்திருந்த தங்க நகையை விற்பனை செய்வதாக கூறி கவரிங்கு நகையை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நகை கடக்காரரும் பணத்தை கொடுத்து நகையை வாங்கி உள்ளார். ஆனால் எடை பொடும் பொழுது சந்தேகம் ஏற்பட்டதால் நகையை பரிசோதனை செய்தபோது அது கவரிங்கு நகை எனத் தெரியவந்தது.

உடனடியாக கடையின் உரிமையாளர் வெள்ளத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் அடிமாலியை சேர்ந்த ஜி.பி குரியாகோஸ் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர். போலீஸ்சார் அவர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments