நீதித்துறை சங்கம் ஆர்ப்பாட்டம்!!

  -MMH 

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் வாயில் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்,துணைத் தலைவர் பரிமளா முன்னிலை வகித்தார். செயலாளர் தினேஷ் குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் ஆள்சேர்ப்பு அறிக்கையால் இரவு நேரக் காவலர்கள் அலுவலக உதவியாளர்கள் உள்பட பலர் பாதிக்கப்படுகின்றனர். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எனவே ஆள்சேர்ப்பு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். தற்காலிகமாக பணியாற்றி அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் இதில் கோர்ட்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-P. இரமேஷ், வேலூர்.

Comments