வேலியே பயிரை மேயலாமா?

     -MMH 

இடுக்கியை சேர்ந்த போலீஸ் அதிகாரியான சானவாஸ் என்பவரை தொடுபுழை சிறப்பு  போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  

நேற்று காலை சுமார் பகல் 11.0 மணியளவில் தொடுபுழையில் வைத்து தப்பிச்செல்ல முயற்சி செய்தபோது நண்பருடன் பிடிபட்டனர். 

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவரிடமிருந்து 3.6கிராம் கொண்ட போதை பொருள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

இத்துடன் அவர் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகின்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments