ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் தடை!!
ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.
மாதாந்திர பராமரிப்பு பணி தூத்துக்குடி நகர் மற்றும் ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. நாளைமறுநாள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
ஓட்டப்பிடாரம் பகுதி ஓட்டப்பிடாரம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி, தளவாய்புரம், பாஞ்சாலங்குறிச்சி, தெற்கு வீரபாண்டியபுரம், வெள்ளாரம், ஆவாரங்காடு, க. சுப்பிரமணியபுரம், அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே. குமாரபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாளைமறுநாள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த தகவல் தூத்துக்குடி நகர்ப்புற மின்சாரவாரிய செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.
Comments