பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு புதிய ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ரோட்டரி ராயல்ஸ் சார்பில் 3 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சண்முகசுந்தரம் MP அவர்கள் கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன்,
பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், மருத்துவர்கள் அதிகாரிகள் ரோட்டரி ராயல்ஸ் உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments