கேரளாவில் மீண்டும் கொட்டி தீர்க்கும் மழை!!

கேரளா மாநிலத்தில் தற்பொழுது  அதிகமான மழை பெய்து கொண்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களாகவே மழையின் அளவு அதிகரித்து வருவதால் அதிகமான  ஆங்காங்கே நிலச்சரிவுகளும் சாலைகளில் சேதம் அடைந்தும் காணப்படுகிறது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் அதிகமான வாகன விபத்துகளும்   ஏற்படுகின்றன. தொடர்ந்து பெய்து வரும் அதிகமான மழையால் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் சில நாட்களுக்கு மழையை அளவு அதிகரித்து காணப்படும் எனவே அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments