தேயிலைத் தோட்டத்தில் அச்சத்துடன் மருந்து தெளிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்!!

   -MMH 

    கோவை மாவட்டம் வால்பாறை சோலைப்பாடி பகுதிக்கு செல்லும் தேயிலை காட்டுக்குள் மருந்து தெளிக்கும் தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக காட்டு எருமைகள் உலா வருவதால் தொழிலாளர்கள் அச்சத்துடன் வேலை  செய்து வருகிறார்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru


நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சுரேஷ்குமார்.

Comments