ஒட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை இன்றும் நீடிக்கிறது!!

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் நேற்று மாலை முதல் தூத்துக்குடி மாநகரில் பல இடங்களில்  மிதமான மழை பெய்து வருகிறது. ஒட்டப்பிடாரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று இரவு முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.

விவசாயிகளுக்கு ஒருபக்கம் மழை பெய்தது மகிழ்ச்சி என்றால் உளுந்து பாசிப்பயறு பேன்ற பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது இந்த மழையால் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments