பொள்ளாச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் திருவிழா!!

பொள்ளாச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் பொள்ளாச்சி நகராட்சி சார்பில் நகராட்சி தலைவர் சியாமளாநவநீதகிருஷ்ணன் தலைமையில் தமிழர்களின் பாரம்பரிய  பொங்கல் திருவிழா ஜனவரி 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று கொண்டாடப்பட்டது. 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற சுகாதார அலுவலர் முருகானந்தம், திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகரமன்ற துணைத்தலைவர் கௌதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மேலும் இந்த நிகழ்ச்சியில்  ,தன்னார்வலர் கிரீஷன், பொள்ளாச்சி நகரமன்ற உறுப்பினர்கள்,  நகராட்சி அலுவலக அதிகாரிகள்  மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். சுகாதார நிர்வாகத்தினர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  செய்திருந்தனர்.

-அலாவுதீன், ஆனைமலை.

Comments