பால் உற்பத்தியாளர்கள் கவலை!!உற்பத்தியை கைவிடும் நிலை??
பால் உற்பத்தியாளர்கள் கவலை!!உற்பத்தியை கைவிடும் நிலை??
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு சுற்றுலா பகுதிகளில் அதிகமாக பால் உற்பத்தியாளர்கள் பால் உற்பத்தி செய்வது வழக்கம். பால் உற்பத்தியானது கேரளாவில் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.
தற்பொழுது பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் குறைந்து கொண்டே வருவதால் பால் உற்பத்தியும் குறைந்து கொண்டே வருகின்றன எனவே அரசு உடனடியாக இதில் தலையிட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு போதுமான வருமானத்தை அளிக்கும் விதமாக கொள்முதல் செய்யும் பால்விலையை அதிகரித்து பால் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தலாம்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன் மூணார்.
Comments