வால்பாறையில் பொதுமக்களுடன் இணைந்து காவல்துறையினர் கஞ்சா ஒழிப்பு விழிப்புணர்வு!!
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வில்லோனி எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் வால்பாறை. காவல்துறை S.I. பிரபாகரன் அவர்கள் தலைமையில் கஞ்சா ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விழிப்புணர்வில் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கஞ்சா ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டு வால்பாறை பகுதிகளில் முற்றிலும் கஞ்சா ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் முற்றிலும் கஞ்சாவை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments