வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் கொண்டாட்டம்!!
கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரி மாணவர்களிடம் பள்ளி மாணவர்கள் கல்வி திறன் வளர்த்துக் கொள்வதற்கு உலக தாய்மொழி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் நம் தாய் மொழியான தமிழ் மொழியை உலக தாய்மொழி தினமாக இன்று கொண்டாடப்படுகிறார்கள்.
இன்று சர்வதேச தாய் மொழி தினம் அனைவரும் அவர்களின் தாய் மொழியில் பேசுகின்றனர் நாம் மட்டும் மொழிகளுக்கு தாயாம் தமிழ் மொழியில் பேசுகிறோம் என்ற பெருமையோடு அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தாய் மொழி தின நல்வாழ்த்துக்கள்
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
Comments