வால்பாறை அரசு கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்!!

  -MMH

வால்பாறை அரசு கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்!!

  கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக்கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் முன்னிலையில் கல்லூரி மாணவர்கள் போதை பொருள் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இளைய சமுதாயம் கஞ்சா குட்கா போன்ற போதை பொருள் வஸ்துகளுக்கு அடிமையாகி காணப்படுகிறார்கள். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டு சீரழிவை சந்தித்து வருகின்றனர்.மேலும் போதைப் பொருட்களின் பயன்பாடுகளால் நாகரிகமற்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே இளைய சமுதாயத்தினரை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது .

பள்ளி கல்லூரிகளில் இதற்கென விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவ மாணவிகளுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுபோன்று ஒரு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் வால்பாறை அரசு கல்லூரியில் ஆசிரியர்கள்,பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆதரவுடன்  திருமதி காவல் ஆய்வாளர் கற்பகம் ஆய்வாளர் பிரபாகரன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

முற்றிலும் கஞ்சா இல்லாத வால்பாறையை உருவாக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments