திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அனைத்து பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது!!

 

  -MMH

     திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி அனைத்து பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் பத்மநாபன், மாவட்ட கலெக்டர் உடுமலை நகர மன்ற தலைவர் மன்றத்தின் 33 வார்டு கவுன்சிலர்கள் மற்றும்  உடுமலை நகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் அவரவர் கோரிக்கைகளை எடுத்துரைத்தார்கள். அவர்கள் கோரிக்கை வைத்த சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனுக்குடன் பதில்கள் கேட்கப்பட்டது. மற்றும் அடிப்படைத் தேவைகளான மின்விளக்குகள், ரேஷன் கடை, கழிப்பிடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை  உடனுக்குடன் செய்து முடிக்குமாறு மாவட்ட கலெக்டர் அவர்களும் அமைச்சர் அவர்களும் ஆணையிட்டார்கள்.

-துல்கர்னி, உடுமலை.

Comments