வால்பாறையில் குடிநீர் தேக்க தொட்டி கட்டுமான பணிக்கான பூமி பூஜை!!

 

-MMH

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் குடிநீர் தேக்க தொட்டி தளம் சுற்று சுவர் மற்றும் கட்டுமான பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நகர்மன்ற தலைவர் திருமதி எஸ் அழகு சுந்தரவல்லி செல்வம் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் த. ம. ச. செந்தில்குமார் மற்றும் முன்னாள் நகர்மன்ற பொருளாளர் அம்பிகை சுப்பு நகர்மன்ற உறுப்பினர்கள் ஜே பி ஆர் என்ற கே பாஸ்கர் 12 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் அன்பரசு குரங்கு முடி நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன் மற்றும் மகேந்திரன் பாண்டியராஜன்  உள்பட இவ்விழாவில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments