வால்பாறை மக்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!!
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி புதன்கிழமை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
இம் முகாமில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுக்கலாம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளார்கள்.
-M.சுரேஷ்குமார்.
Comments