புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!
புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாக இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 2 நாட்கள் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெறுகிறது என்றும் மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய வகையின் பாதிப்பு வீரியமாக இல்லை என்பதால், கொரோனா எண்ணிக்கை குறைவாக உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எனவே தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற நிலை தற்போது இல்லை. தமிழகத்தில் கிளஸ்டர் பாதிப்பு இல்லை எனவும் தொற்று பாதிப்பு அதிகரித்தால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என அவர் கூறினார்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.
Comments