புதிய அடுக்குமாடி கட்டுவதற்கான பூமி பூஜை விழா சாய்பாபாகாலனி பகுதியில் நடைபெற்றது!!

  -MMH

புதிய அடுக்குமாடி கட்டுவதற்கான பூமி பூஜை விழா சாய்பாபாகாலனி பகுதியில் நடைபெற்றது!!

சுக்ரா ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மகிழம் எனும்  புதிய அடுக்குமாடி கட்டுவதற்கான பூமி பூஜை விழா சாய்பாபாகாலனி பகுதியில் நடைபெற்றது..

கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுக்ரா ப்ராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் சய வில்லா மற்றும் அடுக்கு மாடி வீடுகள் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். குறைந்த விலையில் வீடுகளை விற்பனை செய்து வரும் இந்நிறுவனத்தின் புதிய அடுக்குமாடி கட்டுவதற்கான பூமி பூஜை விழா சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள சர்ச் சாலையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மகிழம் எனும் புதிய திட்டம் வாயிலாக 12 வீடுகள் கொண்டதாக கட்ட உள்ள வீடுகளுக்கான முன்பதிவு நடைபெற்றது.இது குறித்து சுக்ரா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருள் மொழி வர்மன் கூறுகையில்;அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய வீடுகளை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டி வருவதாகவும்,தற்போது துவங்கி உள்ள மகிழம் அடுக்கு மாடி வீடுகளை வாங்க முன்பதிவு நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

-சீனி, போத்தனூர்.

Comments