வால்பாறை பகுதியில் மின்சார கம்பிகளின் மீது மோதிய மரக்கிளைகளை அகற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டதன் காரணத்தால் வால்பாறை தீயணைப்பு நிலையம்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அருகில் உள்ள பகுதிகளில் மரம் வளர்ந்து அதன் கிளைகள் மேலே செல்லும் மின் கம்பிகளின் மீது உரசியபடி இருந்தது.

இதனை கண்காணித்த மின்வாரிய ஊழியர்கள் இன்று மின்தடை நாள் என்பதால் அதனை வெட்டி அகற்றினர்.

இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வாகனம் ஓட்டுநர்களும் பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments