வால்பாறை கோடை விழாவில் மலர் கண் காட்சி மற்றும் புகைப்பட கண்காட்சி!!!

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி கோடை விழா மலர் கண்காட்சி நிறைவு நாளை முன்னிட்டு வால்பாறை வருகை தந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி பொள்ளாச்சி சப் கலெக்டர் பிரியங்கா நகராட்சி அதிகாரிகள் மற்றும் வால்பாறையில் சுற்றுலா பயணிகள் முன்னிலையில் கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற்றது கண்காட்சியை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறையில் கன மழையில் சுற்றுலா பயணிகள் மற்றும் எஸ்டேட் பொதுமக்கள் கோடை விழாவை பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். வால்பாறை  அரசு மேல்நிலை பள்ளியில் கோடை விழாவில் அரிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

மற்றும் வால்பாறை பகுதியில் ஏழாம் ஆண்டு கோடை விழா நிறைவு பெற்றதினால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments