வால்பாறையில் மண் சரிவு ஏற்படும் இடங்களில் தடுப்புச் சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை!!!

 -MMH

வால்பாறையில் மண் சரிவு ஏற்படும் இடங்களில் தடுப்புச் சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை!!!

  கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் தீயணைப்பு நிலையம், தூய கிருத்துவ ஆலய விளையாட்டு அரங்கு ஆகிய பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தடுப்புச் சுவர் இல்லாத சூழ்நிலையில் மண் சரிவு ஏற்பட்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் சமூக ஆர்வலர் மற்றும் வாகன ஓட்டுநர்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments