கேரளாவை அச்சுறுத்தும் காய்ச்சல்??

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார்: கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாகவே டெங்கு மற்றும் எலி காய்ச்சல்  பரவுதல் அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதுவரை அரசு மருத்துவமனையில் மட்டும் 5000க்கும் அதிகமான அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனை எண்ணிக்கையும் சேர்க்கும் போது 17,000 பேரை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல்கள் பரவுதல் அதிகரித்து வருவதால் கேரள மக்கள் எச்சரிக்கையுடன்  இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மட்டுமல்லாது வீடுகளின் அருகே சுத்தமாக வைத்துக் கொள்ளவும் கொசுக்கள் வராதபடி பார்த்துக் கொள்ளவும் சுகாதாரத்துறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது . 

டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை தீவிரமடைந்து வரும் பட்சத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறைவிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே இந்த மழைக்காலங்களில் காய்ச்சலில் பாதிக்கப்படாத வண்ணம் தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் தங்கள் தயார் படுத்தி கொள்ள வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments