பொள்ளாச்சி சேத்துமடை பகுதி அருகே மக்னா யானை மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது!!!

இரண்டாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்க பட்ட மக்னா யானை ஆனைமலை புலிகள் சரணாலயம் பகுதியில் விடப்பட்டது ஆனால் அந்த யானை மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

WATCH VIDEO HERE...

யானையை கண்காணித்து வந்த வனத்துறையினர் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் இருப்பதை அறிந்து மூன்றாவது முறையாக மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர்.

அதை சின்ன கல்லாறு வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments