வால்பாறை அருகே குடியிருப்புக்கு மிக அருகில் சிறுத்தைகள் நடமாட்டம்!! பொதுமக்கள் அச்சம்!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு அருகில் வந்து செல்வது வழக்கமாகி உள்ளது.

காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகின்றது மேலும் குடியிருப்புக்கு மிக அருகில் சிறுத்தைகள் வந்து செல்கின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதற்கு காரணம் குடியிருப்பு அருகில் புதர்கள் மண்டி கிடப்பதும்  கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி விடுவதாலும் அதனால் ஈர்க்கப்படும் சிறுத்தைகள் அதனை சாப்பிட வருகின்றன.

இந்த சூழ்நிலையில் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் வால்பாறை அருகே உள்ள காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் இரண்டு சிறுத்தைகள் உலா வந்துள்ளன. இதனைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments