கோவையை சேர்ந்த பதினோரு வயது சிறுவன் ரெஹான், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்!!!
கோவை கணபதியை சேர்ந்த மருத்துவர் மஜீத், நஜாத் தம்பதியரின் மகன் ரெஹான். ஆறாம் வகுப்பு படித்து வரும் ரெஹான் தனது நான்கு வயது முதலே அவரது வீட்டின் அருகே உள்ள ஓசோன் யோகா மையத்தி்ல் யோகா கற்று வந்துள்ளார். மறைந்த யோகா பாட்டி நானம்மாள் மற்றும் அவரது மகன் பாலகிருஷ்ணனிடம் யோகா பயின்ற சிறுவன் ரெஹான் யோகாவின் முக்கிய ஆசனங்களான ஏகபாதசிராசனம், துவிபாத சிரசாசனம்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது குறித்து ரெஹானின் தாயார் நஜாத் கூறுகையில், சிறு வயதில் சளி, இருமல் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபட யோகா கலையில் ரெகானை ஈடுபடுத்தியதாக கூறிய அவர், தற்போது வரை பத்துக்கும் மேற்பட்ட உலக சாதனைகளை செய்துள்ளதாக இன்று பெருமிதம் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
Comments