வால்பாறை நகராட்சி பூங்காவில் பாம்புகள் தொல்லை அதிகரிப்பு!! புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!!

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி பூங்கா உள்ளது இந்த பூங்காவிற்கு தினமும் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வோர் பொதுமக்கள் என அனைவரும் வந்து செல்லும் இடமாக உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் விடுமுறை நாட்களில் மாணவ மாணவியர் இங்கு வந்து விளையாடிக் கொண்டு பொழுதை கழிப்பார்கள் இப்படி உள்ள சூழ்நிலையில் இந்த பூங்காவில் அடர்ந்த புதிர்கள் வளர்ந்து இருப்பதால் அப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளி மாணவர்கள் விடுமுறை நாட்களில் பூங்காவிற்கு விளையாட வருவதால் பாம்புகளை பார்த்து அச்சம் அடைந்து உள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள புதர்களை அகற்ற பொதுமக்கள் சமூக அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவியர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments