அகில இந்திய மாவீரன் சுந்தரலிங்க பேரவை தலைவர் தேசிய கொடியேற்றி மரியாதை!!!

இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேசிய கொடி ஏற்றி 77ஆவது சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள் அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வீரன் சுந்தரலிங்க நகரில் சுந்தர்லிங்கனார் திருவுருவச் சிலைக்கு அகில இந்திய மாவீரன் சுந்தலிங்க பேரவை தலைவர் எல் கே முருகன் அவர்கள மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மிக முக்கியமான பகுதியாகும் இந்தியாவின் முதல் தற்கொலை பட தளபதி மாவீரன் சுந்தரலிங்கம் ,  இந்த சுதந்திர நாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவருடைய இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி,  ஒட்டப்பிடாரம்.

Comments