விளாத்திகுளம் அருகே புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை யூனியன் சேர்மன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி, அண்ணாநகர் காலனி தெருவில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10.லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், குருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பூங்கோதை, விளாத்திகுளம்.

Comments