ஓட்டப்பிடாரம் அருகே புளிய மரத்தில் கார் மோதி விபத்து!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்  நீதிமன்றம் அருகே புளிய மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. குறுக்குச் சாலையில் இருந்து ஓட்டப்பிடாரம் நோக்கி நேற்று இரவு 1 மணி அளவில் லட்சுமணன் வயது 39 தகப்பனார் பெயர் கந்தசாமி.

குலவணிகர்புறம் திருநெல்வேலி சார்ந்த இவர் ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் அருகே வரும் பொழுது நிலைத்தடுமாறி புளிய மரத்தின் மீது மோதியது இதில் லேசான ரத்த காயம் முழங்காலில் ஏற்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் விரைந்து சென்று லட்சுமணனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம்   அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments