ஓட்டப்பிடாரம் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 116-வது பிறந்தநாள் விழா‌ .!!!

 

  தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு கிராம பொதுமக்கள் மாலை அணிவித்த மரியாதை.  

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஓட்டப்பிடாரம் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்மற்றும் 116-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பசுவந்தனை ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜையில் செய்து பெண்கள் 101 பால் குடத்தை மேளதாளம் ஊர்வலமாக எடுத்து சென்று பொம்மையாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


நிகழ்ச்சியில் போடுபட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் பழனி, ஊர் தலைவர் முருகன், கயத்தார் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் அயயாத்துரைபாண்டியன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஓட்டப்பிடாரம் நிருபர் 

முனியசாமி.

Comments