தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் முக்குலத்தோர் மகாஜனா சங்கம் சார்பாக தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்!!

                                  

தூத்துக்குடி: தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என கூறிய அதன்படி வாழ்ந்து காட்டிய ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்ட முக்குலத்தோர் மகாஜன சங்கம் சார்பாக விளாத்திகுளத்தில் பேருந்து நிலையம் முன்பு தேவர் திருவுருவப்படம் வைத்து ஐயாருக்கு  பூஜைகள் செய்து முக்குலத்தோர் மகா ஜன சங்கம் சார்பாக தலைவர் R.A. சுப்பிரமணிய தேவர் இணைத் தலைவர் சிற்பி குமார் பொருளாளர் அஞ்சா நெஞ்சம் பரமசிவ தேவர் இணைப் பொருளாளர் S .P.M. சேதுபதி தேவர் என தேவர் சமுதாய பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி கொண்டாடினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த  கொண்டாட்டத்தில் பொங்கல் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

விளாத்திகுளம் நிருபர் 

பூங்கோதை.

Comments