விளாத்திகுளத்தில் வருவாய் துறை சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி. !!

-MMH

விளாத்திகுளத்தில் வருவாய் துறை சார்பில் விழிப்புணர்வு  மாரத்தான் போட்டி. !!

  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005  விழிப்புணர்வு வார்த்தை முன்னிட்டு  வருவாய்த்துறை சார்பில் விழிப்புணர்வு  மாரத்தான் போட்டியை தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும்   காவல்துறை துணைக்  கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தனர்.  

இந்த  விழிப்புணர்வு மாரத்தான் போட்டி விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து கோவில்பட்டி சாலையில் 5  கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது.  

இப்போட்டியில் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பால்சாமி துணை வட்டாட்சியர்கள்  சரவண பெருமாள் பாலமுருகன்  கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிமுத்து ராஜாராம் செல்வகுமார் சமூக சேவகர் இளையராஜா மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஒட்டப்பிடாரம் நிருபர் 

முனியசாமி.

Comments