கல்குமியில் கனமழையில் வீட்டின் சுற்று சுவர் இடிந்தது!!


  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆற்றங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கல்குமி கிராமத்தில்(30.10.23) பெய்த கனமழையில்  வடக்கு தெருவில் உள்ள ச. செல்வி, கணவர் பெயர்   சண்முகராஜ் என்பவரது வீட்டின்  சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தகவல் அறிந்து ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர்  சீத் தாராமன், கிராம நிர்வாக அதிகாரி  முனியசாமி அவர்களுக்கு தகவல் கொடுத்தார், கிராம நிர்வாக அதிகாரி முனியசாமி  இடிந்த சுற்றுசுவரினை  பார்வையிட்டு உரிய நிவாரணம் பெற்று தருவதாக  உறுதியளித்து சென்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஓட்டப்பிடாரம் நிருபர் 

முனியசாமி.

Comments