கொச்சின்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 27 ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பு!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு செல்லும் வழி  கொச்சின் -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை NH-49 சுமார் 84 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகிய சாலை விரிவு படுத்தப்பட்டு தேவிகுளம் பகுதியில் சுங்க சாவடி அமைக்கப்பட்டது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் தற்பொழுது வரும்  நவம்பர் -27ஆம் தேதி முதல் சுங்க சாவடி கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதில் அப்பகுதியில்  20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு மாதம் 330 ரூபாய் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ஜான்சன். 

மூணாறு.

Comments