தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பாறை கண்டுகொள்ளுமா அரசு???

  -MMH

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி குமுளி நெடுஞ்சாலையில் மலையில் இருந்து உருண்டு வந்த பாறை சாலையின் அருகே கிடப்பதால் பயணிகளுக்கு பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது. இடுக்கி அணை மற்றும் குமுளி அனை மற்றும் தேக்கடி போன்ற பகுதிகளுக்கு இதன் வழியாக தான் சுற்றுலா பயணிகளும் கடந்து செல்லுகின்றனர்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கல்லார்குட்டி என்ற இடத்தில் பெரிய பாறை ஒன்று உருண்டு சாலை அருகில் பல வாரங்களாக அங்கே கிடக்கின்றன இது வழியாக செல்லும் அனைத்து பயணிகளுக்கும் இடையூற ஏற்படுத்துகிறது விபத்துக்கள் ஏற்படுவதற்கான அதிகமான வாய்ப்புகளும் உள்ளது அப்பகுதி மக்கள் பலமுறை அரசிடம் தொடர்பு கொண்டும் பாறையானது இன்னும் அகற்றப்படவில்லை எனவே கேரளா அரசு உடனடியாக பாறை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலும் பயணிகளின் சார்பிலும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ஜான்சன்

மூணாறு.

Comments