சிறப்பு கிராம சபை கூட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

  -MMH

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் சிறப்பு கிராமர் சபை கூட்டம் நேற்று காலை இ-சேவை மையத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த கிராம சபை கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற வேண்டிய பணிகள் குறித்தும்  இனி செய்ய வேண்டிய சாலைப்  பணிகள் குடிநீர்  பணிகள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதிய மணல் முட்டைகள் தயார் நிலையில் வைத்தால் , இணைய வழி வீட்டு வரி, சொத்து வரி செலுத்துதல் மற்றம் இதர பணிகள்  குறித்தும்  மற்றும் பொதுமக்களின்  குறைகளை ஊராட்சி மன்ற தலைவர் கேட்டறிந்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

ஓட்டப்பிடாரம் நிருபர் 

முனியசாமி.

Comments