முகாமில் தங்க வைக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு யூனியன் துணைத் தலைவர் நிவாரணம் உதவி வழங்கினார்!!

 

ஒட்டப்பிடாரம் அருகே வாலசமுத்திரம் ஊராட்சியில் முகாமில் தங்க வைக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு யூனியன் துணைத் தலைவர் காசி விஸ்வநாதன் அவர்கள் நிவாரணம் உதவி வழங்கினார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ



தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் வாலசமுத்திரம் ஊராட்சியில்  மழை வெள்ளசேதத்தில் முகாமில் தங்க வைக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவரும் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வே.காசிவிஸ்வநாதன் அவர்கள் அரிசி மளிகைபொருள்கல் சமையல் பாத்திரம் குடம் உணவு வழங்கி அவர்கள் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.


இந்த  நிகழ்வில் வாலசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் திரு.ரமேஷ் அவர்கள் கிராம உதவியாளர் ஊராட்சி மன்ற‌‌ தலைவர் திரு.கண்ணன் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர் 

-முனியசாமி.

Comments